367
காரைக்குடி அரசு தலைமை  மருத்துவமனை முன் உள்ள மீனாட்சி உணவகத்தில் சாம்பாரில் பல்லி இருந்ததாக வாடிக்கையாளர் ஒருவர் அளித்த புகாரின் பேரில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு செய்து, உணவகத்தை தற்கால...

249
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அண்ணாகுடியிருப்பு பகுதியில் 3 மாட்டிறைச்சி கடைகளில் உணவு பாதுகாப்பு அலுவலர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். பொதுமக்களுக்க தொற்று ஏற்படும் வகையில், துர்நாற்றத்துடன்,&nbs...

337
செய்யாறு அருகே 10ரூபாய் குளிர்பானம் குடித்து 6 வயது சிறுமி உயிரிழந்த, திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே ஏலியம்பேடு கிராமத்தில் உள்ள குளிர்பான உற்பத்தி நிறுவனத்தின் கிளை ஆலையில் உணவு பாதுகாப்பு அத...

546
நாகப்பட்டினம் கடைத்தெருவில் உள்ள உமா ஸ்வீட்ஸ் என்ற கடையில் வாங்கிய இனிப்பு பலகாரத்தில் புழு இருந்ததாக வாடிக்கையாளர் தொலைபேசியில் அளித்த புகாரின் பேரில் உணவு பாதுகாப்புத்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்...

252
கோவை மாவட்டம் சூலூர் அருகே செலக்கரிச்சல் கிராமத்தில் செந்தில்குமார் என்பவருக்கு சொந்தமான கோழிப்பண்ணையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 60 டன் ரேஷன் அரிசி மூட்டைகளை ஈரோடு உணவு பாதுகாப்பு அதிகா...

2456
மயிலாடுதுறையில் டீக்கடை மற்றும் பழக்கடையில் திடீர் சோதனை செய்த உணவு பாதுகாப்பு அதிகாரிகள், அங்குள்ளவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் நடவடிக்கை எடுக்காமலேயே திரும்பிச் சென்றனர். சின்ன கடை வீதியில...

1502
ஈரானில் உள்ள அஜர்பைஜான் தூதரகத்தில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பாதுகாப்பு அதிகாரி உயிரிழந்தார். இன்று காலை தூதரகத்தில் உள்ள சோதனைச் சாவடியை உடைத்துக் கொண்டு உள்ளே நுழைந்த அந்த நபர், துப...



BIG STORY